199
கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை அடுத்த மாதம் 9ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடரால் 2021...

313
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலின் 56 வயதான அபயாம்பிகை யானைக்கு 25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் குளம், தங்கும் அறையை ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் திறந்து வைத்தார். சிற...

1506
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை குளியல் தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது. கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக, திருச்செந்தூர் கோவில் யானைக்காக சரவண பொய்...

2230
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு யானையின் உடல் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது அடக்கம் செய்வதற்காக யானையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது வனத...

1646
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லெட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32 வயதான பெண் யானை லெட்சுமி கடந்த 1997ம் ஆண்டு 6 வயதில் இக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. காலில் க...

2599
ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில், கோவில் யானைகள் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளியல் தொட்டி இன்று திறக்கப்பட்ட நிலையில், அதில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. ஸ்ரீரங்கம் அர...

2390
கோவில் யானைகளை, இயற்கையான, பசுமையான இடத்தில் பராமரிக்கலாம் எனவும், விழாக்காலங்களில் மட்டும் கோவிலுக்கு அழைத்து வராலாம் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம...



BIG STORY